மாவீரன் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் 77வது நினைவு நாளை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் வீரவணக்கம் செலுத்தினார்.
PM Narendra Modi Birthday: நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் வாழ்க்கை, போராட்டம், விடா முயற்சி மற்றும் உறுதியான தன்னம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். அவர் கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் மற்றும் ஊக்கத்தை அளிக்கும் ஒரு ஆளுமையாக உள்ளார்.
வரவிருக்கும் அபாயத்தை முன் உணர்ந்து, ஆர்.எஸ்.எஸ்/பாஜக பயங்கரவாதிகளுக்கு எதிராக தேச பக்தர்கள் அனைவரும் திரள்வதோடு, இவர்களின் சதித் திட்டத்தை தடுத்து முறியடிக்க வேண்டும் என கே.பாலக்ருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் நாட்டின் அனைத்து மொழிகளும் தேசிய மொழிதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
National Flag Profile Picture: வீட்டுக்கு வீடு தேசியக் கொடியை ஏற்றவும், ப்ரொபைல் படமாக தேசியக் கொடியை வைக்கவும் அழைப்பு விடுத்த பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்றது ஆர்எஸ்
கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார் மற்றும் நாராயணகுரு குறித்த பாடங்கள் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறை யாருக்கும் பயனளிக்காது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ.தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
10,12-ம் வகுப்பு வரலாறு மற்றும் அரசியல் பாடத்திட்டத்தில் இருந்து சிபிஎஸ்இ பல பகுதிகளை நீக்கியுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பக்கத்து வீட்டுவாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
Karnataka Hijab Row: இன்று காலை ஹிஜாப் அணிந்து வந்த இளம் பெண்களை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு எந்த பாடமும் நடத்தப்படாமல் தனி வகுப்பறைகளில் உட்கார வைக்கப்பட்டு உள்ளனர்.
அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர். எஸ். எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என்று கண்டனம் தெரிவிக்கும் சீமான், பல கேள்விகளையும் எழுப்புகிறார்
இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதை தமிழக முதலமைச்சர் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
R.S.S அமைப்பின் விவசாயிகள் பிரிவான பாரதிய கிசான் சங்கம் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக செப்டம்பர் 8ஆம் தேதியன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்
காந்தியின் ‘ஸ்வராஜ்’ கருத்தாக்கத்தைப் பற்றிப் பேசிய பகவத், காந்தியைப் பொறுத்தவரை ‘ஸ்வராஜ்’ போராட்டம் நாகரிக விழுமியங்களின் அடிப்படையில் சமூகத்தை புனரமைப்பதாகும் என்றார்.
காவிக்கட்சி"யில் சேருமாறு அழுத்தம் கொடுக்கிறார்கள். பாஜகவுக்கு அரசியல் நாகரீகம் தெரியாது. அந்த கட்சிக்கு சித்தாந்தம் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.