கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் 


2) வேலைவகை :


அரசுப்பணி (பகுதி நேரம்)


மேலும் படிக்க | Post Office: அட்டகாசமான திட்டம், நாளொன்றுக்கு ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சம் வரை பெறலாம்


3) காலி பணியிடங்கள் :


மொத்தம் 13


ஆண்கள் - 11
பெண்கள் - 02


4) பணிகள் :


பகுதிநேர தூய்மை பணியாளர் 


5) பணியிடம் :


கோயம்புத்தூர் 


6) தகுதிகள் :


தமிழில் நன்கு எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.


7) வயது வரம்பு :


01.07.2022 தேதியின் படி, குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


8) சம்பளம் :


பகுதிநேர பணியாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.3000 வழங்கப்படும்


9) தேர்வு செய்யும் முறை :


நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் 


10) விண்ணப்பிக்கும் முறை :


தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான பதிலை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள தபால் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.


11) விண்ணப்பிக்க கடைசி தேதி :


30.05.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.


மேலும் படிக்க | பிளஸ் 2 படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR