பிளஸ் 2 படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!

இந்திய விமானப்படை குரூப் சி சிவிலியன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 23, 2022, 06:52 PM IST
பிளஸ் 2 படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு! title=

இந்திய விமானப்படை குரூப் சி சிவிலியன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1) நிறுவனம் :

இந்திய விமானப்படை 

2) வேலைவகை :

அரசு வேலை 

மேலும் படிக்க | SBI ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான 641 வேலைவாய்ப்புகள்

3) மொத்த காலிப்பணியிடங்கள் :

04

4) பணி :

லோயர் டிவிஷன் கிளார்க் 

5) வயது வரம்பு :

நவம்பர் 28, 2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 18-25 வயதுக்குள் இருக்க வேண்டும். 

6) கல்வித்தகுதிகள் :

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  மேலும் ஆங்கிலத்தில் 35 டபுள்யூபிஎம் அல்லது கணினியில் 30 டபுள்யூபிஎம் ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறனை பெற்றிருக்க வேண்டும்.

7) விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், செல்ஃப் அட்டஸ்ட ஆங்கிலம் / ஹிந்தியில் தட்டச்சு செய்து அனுப்புவதன் மூலம் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.  அந்த சான்றுகள் கவரின் மீது 10 ரூபாய் மதிப்புள்ள ஸ்டாம்பை ஒட்டி அனுப்பவேண்டும்.

airforce

மேலும் படிக்க | அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - முழு விபரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News