தமிழ் சின்னத் திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் வீரா. கடந்த வெள்ளிக் கிழமை எபிசோடில் வீரா வீட்டின் கதவை போலீஸ் தட்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, வீராவின் குடும்பம் போலீஸ் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைய அவர்கள் உங்க பையனுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு என அழைத்து செல்கின்றனர். மறுபக்கம்பாண்டியன் உயிர் துடிதுடித்து பிரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | முத்துப்பாண்டிக்கு வார்னிங் கொடுத்த டிஎஸ்பி - அண்ணா சீரியல் அப்டேட்!


இதையடுத்து ஆஸ்பிடலுக்கு வந்த குடும்பத்தினருக்கும் அங்கு ஓடி வந்த மாறனுக்கும் பாண்டியன் இறந்து போன விஷயம் தெரிய வருகிறது‌. இதனால் மொத்த குடும்பமும் உடைந்து போகிறது. பாண்டியன் பழைய நினைவுகளை நினைத்து கலங்கி அழுகின்றனர். அடுத்து போலீஸ் cctv ஆதாரங்களை வைத்து ராமச்சந்திரன் வீட்டுக்கு செல்ல வள்ளியும் ராகவ்வும் டிரைவர் தான் ஆக்சிடென்ட் செய்வகாக மாற்றி கூறுகின்றனர்.



அதோடு மறுபக்கம் விபத்தை நேரில் பார்த்தவர் அறியாத பையன் தான், அவனே ஹாஸ்பிடல் கூட்டி வந்திருந்தா கூட காப்பாத்தி இருக்கலாம். அடித்து தள்ளி போய்டான் என உண்மையை உடைக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.


மேலும் படிக்க  | நினைத்தேன் வந்தாய்: எழிலால் பசியில் கிடக்கும் பிள்ளைகள்.. சுடர் செய்த அசத்தலான வேலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ