ஆண்களே உஷார்! அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுவதை எச்சரிக்கும் அறிகுறிகள்!

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் மாரடைப்பு மற்றும் பிற நோய்கள் ஏற்படும் ஆபத்தை அதிகப்படுத்துகிறது. எனவே, சில  ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவது நல்லது.

 

1 /5

கொலஸ்ட்ரால் இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. இது மேலும் இதயத்தின் செயல்பாட்டில் தடையை ஏற்படுத்துகிறது.

2 /5

சாந்தெலஸ்மா என்பது கண்ணுக்கு அருகில் ஏற்படும் உயர்ந்த எல்டிஎல் அளவைக் குறிக்கும் பொதுவான அறிகுறியாகும். இது கண்களைச் சுற்றி ஏற்படுகிறது.   

3 /5

அடிக்கடி மார்பு வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் அவை கொலஸ்ட்ரால் அறிகுறிகள் ஆகும். இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் போது அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். இந்த அறிகுறி அத்தியாகி அழுத்தத்தின் போது ஏற்படலாம்.  

4 /5

அதிக கொலஸ்ட்ரால் இரத்த ஓட்டம் குறைவது, உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது கால்கள் அல்லது பாதங்களில் பலவீனம் போன்ற அறிகுறிகளை உடலில் ஏற்படுத்தும்.  

5 /5

உடலில் அதிக கொழுப்பு சேர்ந்தால் இரத்தத்தை பம்ப் செய்யும் இதயத்தின் திறனை பாதிக்கலாம். இது படுத்திருக்கும் போது மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.