நிலைகுலைந்த திருவொற்றியூர்! தற்போதைய சூழல் என்ன?

சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் - மணலி விரைவு சாலையில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் மழை நீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது.

இங்கு வசிக்கும் மக்கள் அடிப்படை உதவி கூட கிடைக்காமல் அவதியில் உள்ளனர்.

Trending News