கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி, அதன் முக்கிய அறிகுறிகள் என்ன

அனைவரும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ விரும்புகிறார்கள். இருப்பினும், ஆரோக்கியத்தில் அக்கறையின்மையால், பல நோய்கள் நம்மை தாக்குகிறது. இதனால் நம் உடலில் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, கரோனரி தமனி நோய், மும்முனை நோய் போன்ற நோய்கள் ஏற்பட ஆரம்பமாகிறது. எனவே கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது உடல் என்ன அறிகுறிகளை அளிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

அனைவரும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ விரும்புகிறார்கள். இருப்பினும், ஆரோக்கியத்தில் அக்கறையின்மையால், பல நோய்கள் நம்மை தாக்குகிறது. இதனால் நம் உடலில் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, கரோனரி தமனி நோய், மும்முனை நோய் போன்ற நோய்கள் ஏற்பட ஆரம்பமாகிறது. எனவே கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது உடல் என்ன அறிகுறிகளை அளிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /5

கைகளும் கால்களும் மரத்துப் போகும் அல்லது உணர்வின்மை கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது கை மற்றும் கால்கள் திடீரென மரத்துப் போகும். நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதால், கால்களுக்கு இரத்த ஓட்டம் நிறுத்தப்படுகிறது. இது கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும்.

2 /5

மாரடைப்பு மாரடைப்பு என்பது அதிக கொலஸ்ட்ராலின் ஆபத்தான அறிகுறிகளில் ஒன்றாகும். முதலில், தமனிகளில் அடைப்பு காரணமாக, அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது, இது பின்னர் மாரடைப்புக்கு காரணமாகிறது.

3 /5

உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவைக் குறிக்கிறது. இந்த அறிகுறியை கண்டறிவது எளிது. உங்கள் பிபியை அவ்வப்போது பரிசோதித்துக் கொண்டே இருங்கள், இதன் மூலம் பிளட் பிரஷர் அளவை தெரிந்துக்கொள்ளலாம்.

4 /5

நகத்தின் நிறம் மாறும் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது, ​​தமனிகளில் அடைப்பு ஏற்படும். இதன் காரணமாக நகத்தின் நிறம் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும்.

5 /5

ஓய்வின்மை கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது பதற்றம் அதிகரிக்கிறது. இதனுடன் மூச்சு விடுவதில் சிரமம், குமட்டல், சோர்வு, நெஞ்சு வலி போன்றவை ஏற்படும். அத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.