ஐபிஎல் ஏலத்தில் புயலை கிளப்பபோகும் 5 அணிகள்..! ஏன் தெரியுமா?

ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகை வைத்திருக்கும் இந்த அணிகள் தான் ஏலத்தில் புயலை கிளப்பப்போகின்றன.

 

1 /7

ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகையுடன் களமிறங்கும் அணி தான் எப்போதும் புயலை கிளப்புவார்கள்  

2 /7

அந்தவகையில், ஐபிஎல் 2024 ஏலத்தில்  ஒவ்வொரு அணியும் வைத்திருக்கும் எஞ்சிய தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

3 /7

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி தான் முறை ஏலத்தில் கொடி கட்டி  பறக்கப்போகிறது. ஏனென்றால் அந்த அணி 40.75 கோடியை வைத்திருக்கிறது.  

4 /7

இரண்டாவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இருக்கிறது. அந்த அணி 34 கோடி பணம் வைத்திருக்கிறது.  

5 /7

மூன்றாவது இடத்தில் ஷாருக்கானின் கொல்கத்தா அணி 32.7 கோடியுடன் ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்க இருக்கிறது,  

6 /7

நான்காவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. இங்கு தோனியின் விளையாட்டை பார்க்கலாம்

7 /7

  5வது மற்றும் கடைசி இடத்தில் 29 கோடியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி உள்ளது. இந்த 5 அணிகள் தான் ஐபிஎல் ஏலத்தில் தீப்பொறி பறக்கவிடப்போகின்றன.