#INDvsSL: இரட்டை சத வீரன் ரோஹித் சர்மா ஒரு பார்வை

  • Dec 13, 2017, 18:17 PM IST
1 /16

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச  ஒருநாள் போட்டியில் ஷிகர் தவானை அவுட் செய்த மகிழ்ச்சியில் இலங்கை அணி பந்து வீச்சாளர் சச்சித் பதிராணா.

2 /16

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது அரை சதத்தை பூர்த்தி செய்த பின்னர் கொண்டாடினார்.

3 /16

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி கேப்டன் திசரா பெரேரா அம்பயரிடம் முறையிடும் காட்சி. 

4 /16

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது சதத்தை பூர்த்தி செய்த பின்னர் அவரது ரியாக்ஷன்.

5 /16

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிரியாஸ் ஐயர் ஷாட் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். 

6 /16

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிரியாஸ் ஐயர் ஷாட் அடித்து விளையாடுகிறார்.

7 /16

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிரியாஸ் ஐயர் ஷாட் அடித்து விளையாடுகிறார்.

8 /16

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது மூன்றாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்த பின்னர் கொண்டாடினார்.

9 /16

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் ஷாட் அடித்து விளையாடுகிறார்.

10 /16

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் ஷாட் அடித்து ரன் எடுக்க ஓடுகிறார். 

11 /16

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ரன் எடுக்கிறார்கள்.

12 /16

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஷாட் அடித்த பின்னர்..

13 /16

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

14 /16

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் அடித்து ஆடிய போது...

15 /16

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது மூன்றாவது இரட்டை சதத்தை அடித்தார். 

16 /16

பஞ்சாபில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது மூன்றாவது இரட்டை சதத்தை அடித்தார்.