தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்புகளை சீரமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை - எவ வேலு புகார்

தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்புகளுக்காக மத்திய அரசு ஒரு பைசா நிதியைக் கூட கொடுக்கவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு குற்றம்சாட்டியுள்ளார்.

Trending News