Mumbai Taxi Scam: வெறும் 400 மீட்டர் தூரத்தில் உள்ள ஹோட்டலுக்குச் செல்ல அமெரிக்க பெண்ணிடம் சுமார் ரூ.18 ஆயிரம் வசூலித்த டாக்ஸி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கோழிகோடுவை சேர்ந்தவர் தீபக். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேருந்தில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக ஒரு வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவை வடக்கரையை சேர்ந்த பெண் ஒருவர் பதிவிட்டிருந்தார். அப்பெண் மலப்புரம் மாவட்டத்தில் முன்னாள் பஞ்சாயத்து member-ஆக இருந்தவர் ஆவார்.
Viral News: சென்னையில் Blinkit டெலிவரி பணியாளர் ஒருவர், ஆர்டரை டெலிவரி செய்யாததன் மூலம் சிலரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
World News: 87 வயதான பிரபல ஓவியருக்கும், அவரது 37 வயதான மனைவிக்கும் மகன் பிறந்ததை தொடர்ந்து, அந்த ஓவியர் தனது முந்தைய பிள்ளைகளுடனான உறவை முற்றிலுமாக துண்டிப்பதாக அறிவித்துள்ளார்.
Viral News: 'என் வீட்டில் 9 பேர் இருக்கிறார்கள், அவர்கள் விஜய்க்கு ஓட்டு போடாவிட்டால் சோற்றில் விஷம் வைத்துவிடுவேன்' என ஈரோட்டில் தவெக பெண் தொண்டர் பேசியிருப்பது தற்போது வைரலாகி உள்ளது.
Woman Cooks Maggi In Kettle Onboard Train: ஓடும் ரயிலில் பெண் ஒருவர் கெட்டிலில் நூடுல்ஸ் சமைத்தது அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது. இதற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பல்வேறு சர்ச்சைகளை கடந்தும், தனது நடிப்பு திறமையால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறார் நயன்தாரா.
Husband Wife Bizarre News:: அமெரிக்காவில் கணவன் ஆபாச படங்களை தொடர்ந்து பார்த்து வந்ததால், அதற்கு பழிவாங்கும் நோக்கில் மனைவி செய்த காரியம் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
Viral Marathi Actress Girija Oak: நீல நிற சேலையில், வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் பிளவுஸில் எளிமையான தோற்றம் கொண்ட இவர் மராத்தி நடிகையாவார். இவர் பாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
Viral Video: நகைக் கடையில் மிளகாய் பொடியை முகத்தில் வீசி திருட முயன்று பெண்ணை, நகைக் கடைக்காரர் கன்னத்திலேயே பளார் பளார் என அறைந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
Bihar Man Holds Fake Funeral : ஒருவர், இறந்தது போல நாடகமாடி தன் மீது யாரெல்லாம் பாசம் வைத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார். இது குறித்த முழு விவரம், இதோ.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் இன்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று அவரது உடலுக்கு முன்பு, அவரது 2வது மகன் திருமணம் செய்து கொண்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.
Husband Complaints Wife Turning Into Nagin : உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், தனது மனைவி இரவில் பாம்பு போல் செய்வதாக புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.