முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பெண் சாமியார்!

திருப்புவனம் அருகே அருள்வாக்கு கூறும் மூதாட்டி பெண் சாமியாரின் அருள் வாக்கைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் குவிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

இவர் முள் படுக்கையில் படுத்து அருள் வாக்கு கூறுகிறார்

Trending News