வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக கொடூரமான தண்டனைகள்

வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக கொடூரமான தன்டனைகள் தொடர்பான படத்தொகுப்பு

1 /5

தோல் உரித்து உடலில் உப்பு தடவி கொலை செய்வது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பின்பற்றப்பட்டுள்ளது. 

2 /5

யானையை வைத்து குற்றவாளியின் தலையில் மிதிக்கச்செய்து கொலை செய்வது.  

3 /5

கழுமரம் ஏற்றிக் கொல்வது. ஆசியா, ஐரோப்பா மற்றும் இந்தியாவில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டுள்ளது.  

4 /5

இரண்டாக அறுத்துக் கொல்வது. ஐரோப்பாவில் ரோமானியப் பேரரசின் கீழ், ஸ்பெயினில் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த முறை பயன்படுத்தப்பட்டு வந்தது.

5 /5

குடலை உருகி கொலை செய்யும் தண்டனை. இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஜப்பானில் நடைமுறையில் இருந்ததாக கூறப்படுகிறது.