Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பிரச்னைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. இதனால், இந்த வீரர் நிச்சயம் சிஎஸ்கே பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் எனலாம்.
Chennai Super Kings Latest News: 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட வீரர் ஒருவர் விஜய் ஹசாரே டிராபியில் மோசமான சாதனையை படைத்துள்ளார்.
KKR Daksh Kamra News: ஐபிஎல் மினி ஏலத்தில் 22 வயதான ஹரியானா வீரர் தக்ஷ் கம்ராவை 30 லட்ச ரூபாய்க்கு கேகேஆர் (KKR) அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இவரின் பந்துவீச்சு முறை மற்றும் நுணுக்கங்கள் கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் வருண் சக்கரவர்த்தியைப் போலவே இருப்பதால், அவர் 'வருண் 2.0' என அழைக்கப்படுகிறார்.
Ipl 2025 Mini Auction: இன்று பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது ஐபிஎல் மினி ஏலம். 10 அணிகளிலும் உள்ள வீரர்களின் பெயர்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Sanju Samson CSK Trade: சஞ்சு சாம்சனை டிரேட் செய்வதில் இருந்து சிஎஸ்கே பின்வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் வைத்த 3 டிமாண்ட்களை சிஎஸ்கே நிராகரித்ததாக கூறப்படுகிறது.
RCB Cares: பெங்களூரு கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகத்திற்கு பிறகு, சுமார் 85 நாளுக்கு அடுத்து ஆர்சிபி அணி அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
India Cricket Team : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில் சிறப்பாக விளையாடியும் ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாத டாப் 3 பிளேயர்கள் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.
ஆசிய கோப்பை அணியில் ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, அதே சமயம் மோசமாக விளையாடிய சில வீரர்களுக்கு வாய்க்கு வழங்கப்பட்டு உள்ளது.
Chennai Super Kings: ஐபிஎல் 2025 தொடரின்போது, டிவால்ட் பிரேவிஸ் உடன் குறுக்குவழியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதா என கேள்விகள் எழுந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதுகுறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளது.
தோனியின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு சிஎஸ்கே நிர்வாகம் பலமுறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஒவ்வொரு சீசனிலும் தோனியின் ஓய்வு ஒரு பேசுபொருளாக இருந்தாலும், அவர் அளிக்கும் பதில்களும் ரசிகர்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்துகிறது.
Yash Dayal: ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது ஏற்கனவே ஒரு பெண்ணை ஏமாற்றியதாக புகார் எழுந்த நிலையில், தற்போது மற்றொரு இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.