கேந்திர திரிகோண ராஜயோகம்... இந்த ராசிகளுக்கு 10 நாட்களில் நல்ல செய்தி கிடைக்கும்

Kendra Tirkon Rajyog : புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், நட்பு, அழகு ஆகியவற்றின் காரணி கிரகமான புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது, இது சில ராசிகளை பணக்காரர்களாக்கும். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் அளப்பரிய பலன்கள் கிடைக்கும்.

புதன் மேஷ ராசியில் இடப் பெயர்ச்சி அடைந்துள்ளது. மார்ச் 26ஆம் தேதி மேஷ ராசியில் நுழைந்த புதன் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வரை இதே ராசியில் தான் இருப்பார். இதன் காரணமாக கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

1 /5

கேந்திர திரிகோண ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக அமையும். இந்த நபர்கள் தங்கள் வாழ்க்கையில் அசாதாரண வெற்றியைப் பெறலாம். வியாபாரத்தில் பெரிய அளவில் லாபம் கிடைக்கும். எனவே அவை எந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.

2 /5

இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்வார்கள். தொழிலில் நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். வியாபாரம் விரிவடையும். வங்கி இருப்பு அதிகரிக்கும்.

3 /5

கேந்திர திரிகோண ராஜயோகம் கன்னி ராசியினருக்கு வேலை, வியாபாரத்தில் பலன்களைத் தரும். இந்த நேரம் முன்னேற்றத்தையும் பின்னர் தொழிலில் ஸ்திரத்தன்மையையும் தரும். சம்பள உயர்வு கூடும். மனதளவில் வலுவடையும். மரியாதை கிடைக்கும்.

4 /5

கேந்திர திரிகோண ராஜயோகம் மகர ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயத்தை தரும். சொத்து சம்பந்தமாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வு பெரும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். வீண் சச்சரவுகளில் இருந்து விடுபடுவீர்கள்.

5 /5

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.