சூரனை சம்ஹரித்து ஆனைமுகனுடன் காட்சியளிக்கும் அறுமுகன் ஆறுமுகம்

சிக்கலில் வேல் வாங்கி சிக்கலில்லாமல் சூரனை வதைத்த சிக்கல் சிங்கார வேலன்

ஆனைமுகனுடன் காட்சியளிக்கும் அறுமுகன் ஆறுமுகம் சிக்கலில் வேல் வாங்கி சிக்கலில்லாமல் சூரனை வதைத்த சிக்கல் சிங்கார வேலனின் புகைப்படத் தொகுப்பு...

1 /7

தும்பிக்கையோனை நம்பிக்கையுடன் கும்பிட்டால், விக்னங்களை வேரறுக்கும் விநாயகன். வினை தீர்ப்பவன்....

2 /7

சஷ்டித் திருவிழாவுக்கு பிறகு சூரனை வென்ற சூரனைப் போற்றும் நாள்... 

3 /7

சிவனின் மைந்தன், கார்த்திகை மைந்தன் சிவகுமரனின் சஷ்டித் திருவிழா

4 /7

5 /7

அன்னையிடம் இருந்து சக்திவேல் வாங்கி வீரவேல் விட்டு சூரபத்மனுக்கு மோட்சம் தந்த சூரவேல். சூரரைப் போற்றி சேவற்கொடியாகவும், மயில்வாகனமாகவும் மாற்றிய ஞானவேல்

6 /7

சிங்கமுகனை வதைத்த சிங்கார வேலவன், தாரகாசுரனை வதம் செய்த தாட்சாயினி மைந்தன்

7 /7