தனயோகம்... மகாலட்சுமியின் அருளால் செல்வமும் வளமும் பெரும் 'சில' ராசிகள்!

தின பலன்: நாளை அதாவது 2024 பிப்ரவரி இரண்டாம் தேதி, சர்வர்த்த சுபயோகம், ஜன யோகம் ஆகியவை உருவாக்குகின்றன. குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்கள் மகாலட்சுமியின் பூரணமாக பெறுவார்கள்.

ஜோதிடர்கள், கணிப்பின்படி, பிப்ரவரி இரண்டாம் தேதி எந்தெந்த ராசிகள் சுப பலனை பெற்று, பணவரவுடன் மகிழ்ச்சியான நாளை கழிப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

1 /6

ரிஷப ராசியினருக்கு சூழ்நிலைகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வேலைகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். புனித யாத்திரை செய்ய திட்டமிடலாம். குடும்ப உறவுகளில் இனிமை இருக்கும்.  

2 /6

கடக ராசியினருக்கு மனைவியுடன் வெளியே செல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். பண வரவு காரணமாக நிதிநிலை மேம்படும்.

3 /6

சிம்ம ராசியினருக்கு வருமானம் மகிழ்ச்சியை தரும். வாழ்க்கை கனவுகள் நிறைவேறும். உங்கள் மேல் அதிகாரிகளால் கவனிக்கப்பட்டு, தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவை முடிவுக்கு வரும். உறவுகள் உங்கள் மனதை புரிந்து கொள்வார்கள்.

4 /6

விருச்சிக ராசியினருக்கு, நாளைய நாள் சிறப்பாக தொடங்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் ஏற்படும். வேலையில் முழுமையான திறன்களை படுத்துவீர்கள். இதற்காக பாராட்டுகளையும் பெறுவீர்கள். வருமானம் அதிகரிப்பதால் உதவி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

5 /6

தனுசு ராசியினரின் விருப்பங்களும் இலட்சியங்களும் நிறைவேறும். வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனநிலை உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மேம்படும்.

6 /6

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.