CBIvsCBI: சிபிஐ அலுவலகம் முற்றுகை - ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் கைது

1 /8

சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் முக்கிய நகரங்களில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

2 /8

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துக்கொண்டனர். பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர் டெல்லி லோதி காலனியில் அமைந்துள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது. 

3 /8

உடனே டெல்லி போலீசார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் மற்றும் கிட்டத்தட்ட சுமார் 200 தொண்டர்களையும் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தங்கவைத்தனர். 

4 /8

சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் முக்கிய நகரங்களில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

5 /8

சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் போலீசார் கைது செய்தனர்.  

6 /8

சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் போலீசார் கைது செய்தனர்.

7 /8

சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் போலீசார் கைது செய்தனர்.

8 /8

சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் போலீசார் கைது செய்தனர்.