ஒருவரது மொபைலுக்கு அழைப்பு வரும்போது அவரது மொபைலில் யார் அழைக்கிறார்கள் என்று அழைப்பவரின் பெயர் திரையில் தெரியும் வகையிலான அமைப்பை TRAI உருவாக்கவுள்ளது.
தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் மறந்தும் எடுத்துச் செல்லக்கூடாத பொருட்கள் இருக்கின்றன. மீறினால் கடுமையான தண்டையில் சிக்க நேரிடுவீர்கள்
இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பிற்கு டூப்ளிகேட் டிக்கெட் பெற ரூ.50 செலுத்தியும், மீதமுள்ள இரண்டாம் வகுப்பிற்கு ரூ.100 செலுத்தியும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
பண்டிகைக் காலத்தில், ரயில் டிக்கெட்டுகளை சீக்கிரமாக உறுதிப்படுத்துவதற்காக 'Quick Tatkal' என்கிற புதிய அங்கீகரிக்கப்பட்ட செயலி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது,
இரவு நேரத்தில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் 10 மணிக்கு மேல் சத்தமாக பேசுவது, சத்தமாக பாடல்கள் கேட்பது போன்றவற்றை செய்யக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
சியர்னி ஹ்ரான் ரயில்பாதையின் நீளம் 17 கிலோமீட்டர் ஆகும். அதேசமயம் 1914-ல் ரயில் பாதை அமைக்கப்பட்டபோது, கால்பந்து மைதானம் இங்கு இல்லை, அந்த கிராமம் படிப்படியாக வளர்ந்த பிறகு தான் இந்த மைதானம் கட்டப்பட்டது.
இந்திய ரயில்வேயின் இந்தச் செய்தி ரயிலில் பயணிப்பவர்களை நிச்சயம் மகிழ்ச்சியடையச் செய்யும். அதன்படி வந்தே பாரத் ரயிலை பல்வேறு வழித்தடங்களில் இயக்க ரயில்வே தயாராக உள்ளது.