Ekadashi 2023: தை மாத தேய்பிறை ஏகாதசிக்கு விரதம் இருப்பதன் முக்கியத்துவம்

Ekadashi 2023: தைமாதம் வரும் ஷடில ஏகாதசிக்கு விரதம் இருப்பவரா? மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையால் செல்வம் குவியும். காதசி விரதம் இருப்பவர்களுக்கு பரமபதம் வாய்க்கும், எண்ணியதெல்லாம் ஈடேறும். பாவங்கள் பஞ்சாய் பறக்கும்... 

பொங்கல் பண்டிகைக்கு பிறகு வரும் இந்த ஏகாதசி விரதம் இருந்து, பழங்களை தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை அமையும். வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டும் இந்த விரதத்தை இருக்கலாம்

1 /5

தை மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது

2 /5

ஏகாதசியில் விரதம் இருந்ததும், துவாதசியில் பிரசாதம் உண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்

3 /5

சஃபல ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பதும், விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி இந்த நாளில் விஷ்ணுவை வழிபடுவதும் அனைத்து காரியங்களில் வெற்றி கிடைக்கச்செய்யும்

4 /5

தை மாத தேய்பிறை ஏகாதசியன்று மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன

5 /5

ஏகாதசி விரதத்தால் தொட்டது துலங்கும்! காரியங்கள் வெற்றியடையும்