Prayer: இறை வழிபாட்டுடன் இந்த நாள் இனிதாக தொடங்கட்டும்

புலரும் பொழுது மனதிற்கு இதமாய் மலர, இதயம் முழுவதும் இறையை நினைத்து வணங்கி இந்த நாளை இனிதாய் தொடங்குவோம்...

இயற்கையாய் இயைந்திருக்கும் இறை வழிபாடு இதயத்திற்கு இதத்தை கொடுப்பது, மனதை வலுப்படுத்துவது... தோல்வி கண்டு துவளாமல், வாழ்வை சீராக நடத்திச் செல்ல உறுதி கொடுக்கும் இறையை வணங்கி இன்றைய நாளைத் தொடங்குவோம்...

Also Read | ஆறு கால பூஜையின் தாத்பர்யங்கள் 

1 /5

விக்ன விநாயகரை வழிபட்டு வினைகள் அறுப்போம்

2 /5

முக்தியளிக்கும் சிவ வழிபாடு 

3 /5

ஆலய வழிபாடு ஆத்மாவை சுத்தீகரிக்கும்

4 /5

அறுபடை வீடு கொண்ட முருகனை ஆறு வேளையும் தொழுவோம்

5 /5

ஆண்டாள் திருவடிகளே சரணம்