முன்னணி காண்டெண்ட் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட், விளையாட்டு ஒளிபரப்புத் துறையில் தனது இருப்பை வலுப்படுத்த ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான டி20 உலக கோப்பை போட்டி இலங்கையில் நடைபெற உள்ள நிலையில், இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அணி போட்டியை புறக்கணித்துள்ளது.
கோவையில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகள போட்டியில் பிரபல மாற்றுத்திறானாளி தடகள வீரர் சந்தனகுமார் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
ஜோலார்பேட்டையைச் சேர்ந்த தடகள வீரர் விஷால் என்ற இளைஞருக்கு, குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மற்றும் கபடி விளையாட்டில் நடைபெற்ற சமீபத்தில் நடந்த சுவாரசிய சம்பவங்களின் தொகுப்பு இதோ...!
குஜராத் ஜெயண்ட்ஸ் கபடி அணியில் கலக்கி வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் விஸ்வாந்த் இருவரும், அவர்களது சாதனை அனுபவத்தை நமது ஜீ தமிழ் நியூஸ்-க்கு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்...
ஆசிய லீ மான்ஸ் தொடர்: அஜித்குமாரின் புதிய அணி இதுதான்!
ஆசிய கோப்பை வேண்டுமா? பாக். அமைச்சர் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
Cinema Stars Who Shine In Sports: சில நடிகர்கள் வெறும் திரையில் மட்டுமல்ல, விளையாட்டு மைதானத்திலும் தங்கள் திறமையை காட்டியிருக்கிறார்கள் தெரியுமா? யார் யார் இந்த ரகசியம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
பேசுவதற்கு முன் யோசித்து பேசுங்க..கர்மா திருப்பி கொடுக்கும்: கடுப்பான அஸ்வின்!
இது வெறும் தொடக்கம்தான்; சாதனை பயணம் தொடரும்!
who is standing next: அஜித் மற்றும் அஷ்வினுடன் ஸ்ரீஜேஷ் எடுத்த ரசிகர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தியுள்ளார்.
Zee Sports Corner: கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை இந்த வீடியோவில் காணலாம்.
கோவையில் நடைபெற்ற கார் பந்தயம் - சீறிப் பாய்ந்த கார்கள்!
Zee Sports Corner: கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை இந்த வீடியோவில் காணலாம்.
ரோகித் சர்மா சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதால் வைபவ் சூரியவன்சியை நடப்பாண்டிலேயே இந்திய அணிக்கு கொண்டு வரலாம் என பிசிசிஐ யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
SSPL எனும் டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடரின் அறிமுக விழா சென்னையில் நேற்று (மே 31) நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ரவி மோகன் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியின் ஒரு பகுதியை இங்கு காணலாம்.
பெங்களூரு - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை: வெல்லப்போவது யார்?
CRICKET | கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் திறன்வாய்ந்த வீரராக இருந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என கனவை சுமக்கும் இளைஞரா நீங்கள்... அப்படி என்றால் உங்களுக்கான காணொலி தான் இது... கிரிக்கெட்டில் படிப்படியாக முன்னேற என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என கிரிக்கெட் பயிற்சியாளர் லட்சுமி நாராயணன் விரிவாக பேசியதை இங்கு காணலாம்.
இந்திய கேப்டன் ஈர்ப்பா இல்லை? ஒற்றைத் பதிவால் பற்றி எரியும் இணையம்! விவரம் என்ன?