ரோகித் சர்மா சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதால் வைபவ் சூரியவன்சியை நடப்பாண்டிலேயே இந்திய அணிக்கு கொண்டு வரலாம் என பிசிசிஐ யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
SSPL எனும் டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடரின் அறிமுக விழா சென்னையில் நேற்று (மே 31) நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ரவி மோகன் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியின் ஒரு பகுதியை இங்கு காணலாம்.
CRICKET | கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் திறன்வாய்ந்த வீரராக இருந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என கனவை சுமக்கும் இளைஞரா நீங்கள்... அப்படி என்றால் உங்களுக்கான காணொலி தான் இது... கிரிக்கெட்டில் படிப்படியாக முன்னேற என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என கிரிக்கெட் பயிற்சியாளர் லட்சுமி நாராயணன் விரிவாக பேசியதை இங்கு காணலாம்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 7 ஆண்டுகளாக சைவ உணவை மட்டுமே பின்பற்றி வருகிறார் என்றும், சிக்கன் மற்றும் ஆட்டிறைச்சியை கைவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று, குடியாத்தம் இளைஞர் ஜெய மாருதி மீண்டும் சாதனை புரிந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.