Bigg Boss 7: பிரதீப் விசயத்துல ஏன் இப்படி பண்னாங்கனு தெரியல - வனிதா!

Bigg Boss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டது பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது.

 

1 /6

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.  காரணம் பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டது தான்.  

2 /6

பிரதீப் வெளியில் அனுப்பப்பட்டதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.  பல நட்சத்திரங்கள் தங்கள் ஆதரவை கூறி இருந்தனர்.  

3 /6

இருப்பினும், சிலர் கமல்ஹாசனையும், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இணையத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர்.  

4 /6

இந்நிலையில் பிரதீப் வெளியேறியது குறித்து வனிதா விஜயகுமார் பேசியுள்ளார்.  யாருக்குமே பயப்படாமல் நின்ற அனைவருக்கும் நான் கைதட்டுகிறேன். இதற்காக முயற்சி எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.  

5 /6

பிரதீப் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் வனிதா கூறியுள்ளார்.  

6 /6

பிரதீப் கதவை திறந்து வைத்துக்கொண்டு சிறுநீர் கழித்தேன் என்று சொல்கிறான். இன்று இப்படி செய்தவன் நாளை அனைத்து பெண்கள் முன்பு அம்மணமாக நின்று பார்த்துக்கோ, பார்த்துக்கோ என்று எப்படி சொல்லாமல் இருப்பான்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.