திருவண்ணாமலை தீபத்திற்கு சென்று வந்த 6 பேர் விபத்தில் பலி

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிறிய ரக சரக்கு வாகனம் கன்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சென்று திரும்பிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Trending News