கள்ளக்குறிச்சி உயிர்பலிக்கு அரசின் அலட்சியமே காரணம்: தவெக தலைவர் விஜய் கண்டனம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர்கள் வரை பலியாகி இருக்கும் சம்பவம் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending News