அடையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்!

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் படிபடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை அடையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

Trending News