நடிகை யாஷிகா ஆனந்த்துக்கு பிடிவாரண்ட்

மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த கார் விபத்து தொடர்பான வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு யாஷிகா ஆனந்த் ஆஜராகாததால் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த கார் விபத்து தொடர்பான வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு யாஷிகா ஆனந்த் ஆஜராகாததால் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

Trending News