சென்னை வந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று மீண்டும் பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் சூழ்நிலையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி கொரோனா bf.7 தொற்று குறித்து கடந்த மூன்று நாட்களாக பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் துபாயிலிருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Trending News