ஐபிஎல் 2025 தொடர் முடிந்தவுடன் சீனியர் வீரர்கள் 6 பேர் ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் சிஎஸ்கே-வில் இருந்தும் இரண்டு பேர் உள்ளதாக கூறப்படுகிறது.
Dhoni : அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் இன்னும் அதிரடியாக விளையாட பயிற்சி செய்ய உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
Chennai Super Kings: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவில் புதிய வேகப்பந்துவீச்சாளர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நீண்ட நாட்களாக விளையாடி வரும் தோனி எப்போது ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் காத்துக் கொண்டிருக்கின்றன நிலையில் அதற்கான விடை வெளியாகி உள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை பிளே ஆப் வாய்ப்பை இழந்தது இதுவே முதல் முறை. கடந்த சீசன் பிளே ஆப் செல்லவில்லை என்றாலும் இதுபோல மோசமாக விளையாடவில்லை.
Chennai Super Kings: CSK இளம் வீரர் வன்ஷ் பேடிக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, மாற்று வீரராக உர்வில் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் யார், அவர் செய்த சாதனைகள் குறித்து இங்கு காணலாம்.
டாப் ஆர்டரில் ஹெட் மற்றும் ஷர்மா, மிடில் ஆர்டரில் கிளாசன் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி இருந்த போதிலும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி இந்த சீசனில் தோல்வியை சந்தித்து உள்ளது.
MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரும், தற்போதைய கேப்டனுமான எம்எஸ் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து இந்த சீசனிலேயே ஓய்வுபெற வேண்டும். அது ஏன் என்பதை இங்கு காணலாம்.
ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு சிறப்பாக விளையாடாத சில வீரர்களை அணியில் இருந்து நீக்க சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
MS Dhoni retirement : தோனி உங்களை நான் மிகவும் நேசித்தாலும் உடனடியாக நீங்கள் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிடுங்கள் என கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.