மீனவர்கள் குடும்பத்தினருக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல்!

மாலதீவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களின் குடும்பத்தினரை கனிமொழி எம்பி நேரில் சந்தித்து அவர்களை மீட்டுத்தருவதாக உறுதியளித்தார்.

Trending News