IRCTC Reservation Rules Change: நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. டிக்கெட் முன்பதிவு முதல் முன்பதிவு விளக்கப்படம், காத்திருப்பு டிக்கெட் வரை அனைத்திற்கும் புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், பயணம் செய்வதற்கு முன் புதிய விதிகளைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
ரயில் பெட்டிகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்திய ரயில்வே 74,000 பயணிகள் பெட்டிகள் மற்றும் 15,000 ரயில் என்ஜின்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவுவதாக அறிவித்துள்ளது.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே ஆயில் ஏற்றிக் கொண்டு செல்லும் சரக்கு ரயில் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதால் சென்னை அரக்கோணம் மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Tiruvallur Train Fire Accident: திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அவ்வழியாக செல்லும் 8 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
IRCTC New Rule From July 15: வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல், அனைத்து டிக்கெட்டுகளுக்கும், இரண்டு காரணி அங்கீகாரம் (two-factor authentication) கட்டாயம் ஆகும். இதன் மூலம் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு பாஸ்வேர்ட் அனுப்பப்படும்.
IRCTC Himachal Tour Package: IRCTC நிறுவனம் தற்போது இமாச்சலப் பிரதேசத்தின் மலிவான சுற்றுலா தொகுப்பை வழங்குகிறது, இந்த பயணம் 8 பகல்கள் கொண்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Indian Railways: ரயிலில் பயணிக்கும்போது பெண் ஒருவர் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தாலியை தொலைத்துள்ளார். அவர்கள் உடனடியாக செய்த இந்த செயலால் தாலி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அதுகுறித்து இங்கு காணலாம்.
IRCTC தற்போது பாரத் கௌரவ் சிறப்பு சுற்றுலா ரயில் மூலம் தென்னிந்தியாவில் இருக்கும் மிகவும் பிரசித்தப் பெற்ற புனிதத் தலங்களை பார்வையிட வாய்ப்பை பெறுவீர்கள்.
Kerala Tour Package: கேரளா பசுமையான இயற்கை பகுதியாகும். கடற்கரைகள், படகு வீடுகள், மசாலாத் தோட்டங்கள் மற்றும் கலாச்சாரத்திற்கு மிகவும் பிரபலமானது கேரளா. இங்கிருக்கும் தனித்துவமான ஆயுர்வேத நடைமுறைகள், ஓணம் போன்ற பண்டிகைகள் மற்றும் சுவையான உணவு வகைகளுக்கும் இது பெயர் பெற்றது.
Indian Railways: பயணிகளுக்கு தனது சேவையை எளிதாக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்திய ரயில்வே பல மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜூலை 2025 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.
How To Link Aadhaar Card With IRCTC Account: இந்திய ரயில்வே சமீபத்தில் தட்கல் டிக்கெட் புக்கிங் இல் பல மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றங்கள் தட்கல் டிக்கெட் முன்பதிவை நியாயப்படுத்தவும் மோசடிகளை தடுக்கவும் கொண்டு வரப்பட்டுள்ளது.
தட்கல் டிக்கெட்டுகளில் மோசடியைத் தடுக்க அரசாங்கம் புதிய விதிகளை தற்போது உருவாக்கியுள்ளது, ஆனால் மோசடி செய்பவர்கள் இரண்டு படிகள் முன்னேறி ஒரு புதிய தந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
Indian Railways Latest News In Tamil: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் IRCTC கணக்கை விற்பனை செய்யாதீர்கள். போலி ஆதார் அட்டை மற்றும் போலி ஐஆர்சிடிசி கணக்கு மூலம் மோசடி செய்யப்படலாம். ரயில் டிக்கெட் கள்ளச்சந்தை குறித்து கவனமாக இருங்கள்.
Ramayana Yatra IRCTC: ஐஆர்சிடிசி வரும் ஜூலை 25 முதல் ஸ்ரீ ராமருடய புனித தலங்களுக்கு யாத்திரை தொடங்குகிறது. இந்த யாத்திரை 16 இரவுகள் - 17 பகல்கள் கொண்டது.
RailOne APP: இந்திய ரயில்வே, அனைத்து அத்தியாவசிய ரயில் சேவைகளையும் ஒரே இடத்தில் இணைக்கும் புத்தம் புதிய RailOne என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
Indian Railways New Rules 2025: ரயில்வேயின் அந்த ஐந்து முக்கிய விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். ரயில்வேயின் புதிய விதிகள் குறித்து கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் நீங்கள் ரயில் டிக்கெட் எடுக்கும் போது சிக்கலை சந்திக்க நேரிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.