பூசணிக்காயோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கவனம் ஈர்த்த விவசாயி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூசணிக்காய் மற்றும் தேங்காய்யை கையில் ஏந்தி மனுக்களை மாலையாக அணிந்து மனு அளிக்க வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News