சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்து வருவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், இதுகுறித்து தகவல் தெரிந்தால் புகார் தெரிவிக்கலாம் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Videos