பழங்குடியினர் மூலம் அரிசிக்கொம்பன் யானையைப் பிடிக்க திட்டம்!

வன அதிகாரிகள் அரிக்கொம்பன் யானையைப் பிடிக்க கடுமையாக முயற்சித்தாலும் யானை பிடிபடாமல் சுற்றி வருவதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

அரிக்கொம்பன் யானையை பழங்குடியினர் மூலம் பிடிக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். அதற்கான ஆலோசனையில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். 

Trending News