தனியார் நிதி நிறுவனத்தில் 600 சவரன் தங்க நகைகள் பெற்று மோசடி!

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் கிராமத்தில், வாடிக்கையாளர்களிடம் இருந்து, சுமார் 600 சவரன் தங்க நகைகளை மோசடி செய்த வழக்கில் முத்தூட் நிறுவன பெண் ஊழியர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் கிராமத்தில், வாடிக்கையாளர்களிடம் இருந்து, சுமார் 600 சவரன் தங்க நகைகளை மோசடி செய்த வழக்கில் முத்தூட் நிறுவன பெண் ஊழியர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Trending News