பீர் லாரியை பார்த்ததும் வெறியான மதுப்பிரியர்கள்! திணறிய போலீஸ்!

கிருஷ்ணகிரியில் பீர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் உடைந்து சேதமடைந்தன. இந்த விபத்துக்கு பின்னால் ஒரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்துள்ளது. அதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்.

Trending News