மன்சூர் அலிகான் வாக்குவாதம்! மேலும் ஒரு வழக்கு பதிவு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News