சகோதரர்களை அரிவாளால் வெட்டிய கும்பல்! ஷாக்கிங் சம்பவம்!

சீர்காழியில் வெவ்வேறு இடங்களில் இருந்த சகோதரர்கள் இருவரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மர்ம நபர்கள் வெட்டிய போது அருகில் இருந்தவர்கள் எடுத்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை காணலாம்.

Trending News