எலி கடித்த பழங்களில் பழச்சாறு போட்டு விற்பனை! உஷார் மக்களே!

எலி கடித்த பழங்களிலும், அழுகிய பழங்களிலும் பழச்சாறு போட்டு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை அடுத்து, கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  

Trending News