தெலுங்கு படக்குழுவினருக்கு எஸ்.பி.பி.சரண் நோட்டீஸ்

டெக்னாலஜியால் பாடகர்களின் வாழ்க்கை சூனியம்: எஸ்.பி.பி.சரண் ஆவேசம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் குரலை அனுமதியின்றிப் பயன்படுத்தி ஏஐ டெக்னாலஜியில் புதிய பாடலை உருவாக்கிய தெலுங்கு படக்குழுவினருக்கு அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News