கடந்த ஒரு வாரத்தில் வீட்டு கடனுக்கான வட்டியை உயர்த்திய வங்கிகள்!

எஸ்பிஐ வங்கி முதல் பிஎன்பி வங்கி வரை பல வங்கிகள் வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்களை ஒரே வாரத்தில் அதிகரித்து இருக்கிறது.

 

1 /5

ஹெச்டிஎஃப்சி வங்கியானது வீட்டு கடன்களுக்கான ரீடெயில் ப்ரைம் லெண்டிங் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது.  தற்போது வங்கியின் கடன் விகிதம் 17.95% ஆகும், இது அக்டோபர்-1,2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.  

2 /5

எஸ்பிஐ வங்கியானது பென்ஜமார்க் கடன் விகிதம் மற்றும் ரெப்போ கடன் விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளை அதிகரித்துள்ளது.  அக்டோபர்-1,2022 முதல் அமலுக்கு வந்துள்ள வட்டி விகிதம் இபிஎல்ஆர் 8.55% மற்றும் ஆர்எல்எல்ஆர் 8.15% ஆகும்.  

3 /5

ஐசிஐசிஐ வங்கியானது பென்ஜமார்க் கடன் விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளை அதிகரித்துள்ளது.  செப்டெம்பர்-30 முதல் அமலுக்கு வந்த வட்டி விகிதம் ஐ.இபிஎல்ஆர் 9.25%பி.ஏ.பி.எம் ஆகும்.  

4 /5

பிஎன்பி வங்கியானது ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.  தற்போது வங்கியின் வட்டி விகிதம் 7.70%லிருந்து 8.40% ஆக உயர்ந்துள்ளது.  

5 /5

பரோடா வங்கியும் அதன் வட்டியை 8.45% ஆக உயர்த்தியுள்ளது, இது அக்டோபர்-1,2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.