நீச்சபங்க ராஜயோகத்தால் பண சுனாமியால் பேரதிருஷ்டம் பெறும் தனுசு கடகம் மிதுனம்

Neechbhang Rajyogam Budh-Gochar: ஜோதிட ரீதியாக, புதன் மார்ச் 16 அன்று மீனத்தை கடந்தது. இந்த புதன் சஞ்சாரத்தின் மூலம் நீச்சபங்க ராஜயோகம் உருவாகியுள்ளது.

புதன் பெயர்ச்சி 12 ராசிக்காரர்களையும் பாதித்தாலும் 4 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கவிருக்கிறது. இந்த நேரத்தில் அவர்கள் பெரும் நிதி ஆதாயத்தையும் முன்னேற்றத்தையும் பெறுவார்கள்.

1 /5

நீச்ச பங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிகள் என்னவென்று பார்ப்போம்...

2 /5

நிதி நெருக்கடிகள் அனைத்தும் நீங்கி நிலைமை வலுவடையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். பதவி உயர்வு கிடைக்கும்

3 /5

ரிஷப ராசிக்காரர்களுக்கு நீசபங்க ராஜயோகம் மிக நல்ல சுப பலன்களைத் தரும். வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும். 

4 /5

கன்னி ராசிக்காரர்களுக்கு நீச்சபங்கம் ராஜயோகம் பலன்களை தரும். இந்த நேரத்தில் ஹன்ஸ் ராஜயோகமும் இந்த ராசியில் உருவாகும். இது இந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு மடங்கு பலன் தரும்

5 /5

மிதுன ராசிக்காரர்களுக்கும் புதன் சஞ்சாரத்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.