இந்திய ரூபாய் நோட்டுகள் பற்றி இந்த விஷயங்கள்லாம் தெரியுமா?

கடந்த 2016ம் ஆண்டு ஏற்பட்ட பணமதிப்பிழப்பில் ரூ.500 மற்றும் ரூ.1000 பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளியிடப்பட்டது.

 

1 /5

ஷேர் ஷா சூரி என்பவரால் 1540-45ல் முதன்முதலாக நாணயம் அச்சிடப்பட்டது, இது அப்போது ரூபியா என்று அழைக்கப்பட்டது.  

2 /5

இந்தியா சுதந்திரமடைந்த பின் 1 வருடத்திற்கு பாகிஸ்தான் நாட்டு பணத்தை இந்தியா அச்சடித்தது, பாகிஸ்தான் சில மாற்றங்களை செய்து இந்தியாவின் பணத்தை பயன்படுத்தியது.  

3 /5

1946, 1978 மற்றும் 2016 என மூன்று முறை இந்தியாவில் பணமதிப்பிழப்பு ஏற்பட்டுள்ளது.  

4 /5

ஒவ்வொரு பணத்திலும் அதன் மதிப்பு 17 மொழிகளில் எழுதப்பட்டுள்ளது, அதில் ஒன்றே ஒன்று மட்டும் சர்வேதேச மொழியான நேபாள மொழியாகும்.  

5 /5

ரபீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கடந்த 2012ல் இந்தியாவில் 150 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.  டாலர், பவுண்ட், யென், யூரோ மற்றும் ரூபீ என்று ஐந்து சின்னங்கள் நாணயத்திற்கு உள்ளது.