Former PM Imran Khan Fears For Arrest: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் தன்னை அரசு, மீண்டும் கைது செய்யலாம் என்று ஆருடம் சொல்கிறார். இது வெறும் ஆருடம் மட்டும் தானா?
பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க காஷ்மீரில் நடைபெறவுள்ள ஜி-20 சுற்றுலா தொடர்பான கூட்டத்தில் சீனாவும் துருக்கியும் கலந்து கொள்ளப் போவதில்லை என முடிவை எடுத்துள்ளன.
SAFF Championship 2023: SAFF சாம்பியன்ஷிப்பிற்காக பாகிஸ்தான் கால்பந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஜூன் 21 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெறும் கால்பந்துப் போட்டிகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தன்னை தேசதுரோக வழக்கில் ராணுவம் 10 ஆண்டுகள் சிறையில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தில் (PDM ) ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML-N), ஜாமியாத் உலேமா-ஈ-இஸ்லாம் - பசல் (JUIF) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) உட்பட பல கட்சிகள் உள்ளன.
கடந்த சில நாட்களில் பாகிஸ்தானில் என்ன நடந்தது என்பதை உலகம் முழுவதும் பார்த்தது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து நாட்டில் ஏற்பட்ட வன்முறை மற்றும் கலவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.
கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இம்ரான் ஆதரவாளர்களின் வன்முறை பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு மிகவு சரிந்து கிட்டத்தட்ட ₹300 (₹298.93) என்ற அளவை எட்டியுள்ளது.
Arrested Pakistan PM: பாகிஸ்தானின் பிரதமர்கள் துரத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், கைது செய்யப்பட்டதற்கும் நீண்ட வரலாறு...பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்களின் கைதுகள்
இம்ரான் கைது செய்யப்பட்டதையடுத்து, ராணுவம் மற்றும் அரசுக்கு எதிராக இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி தொண்டர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இம்ரான் கான் ஆதரவாளர்கள், ராணுவ தலையகம் முதல் கவர்னர் மாளிகை வரை சென்று சூரையாடினர்
பாகிஸ்தான் இராணுவ தலைமையகத்தின் மீது இம்ரான் ஆதரவாளர்கள் தாக்கும் காட்சிகள் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இம்ரான் கான் ஆதரவாளர்கள் பெஷாவர் கன்டோன்மென்ட்டுக்குள் நுழைந்து ராணுவத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
நாட்டின் கருவூல முறைகேடு வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவத்துடன் முரண்பட்டவர். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் கடந்த காலங்களில் முன்வைத்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த ஓராண்டாக இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வாட் கொல்லப்பட்டுள்ளான்.
Scientist Pradeep Kurulkar Sacked: பாகிஸ்தானிய உளவாளிகளுக்கு ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் மாவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசால் வழங்கப்படும் இலவச மாவுக்காக கிலோமீட்டர்கள் தூரம் என்ற அளவில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்த மையங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பொருளாதாரம் தற்போது கடும் சிக்கலில் உள்ளது. அங்கு உணவு பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகின்றனர். இந்நிலையில், கடும் நிதி நெருக்கடி நேரத்திலும் பாதுகாப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதிக நிதி ஒதுக்கப்படுவது தேவை தானா என கேள்விகள் எழுப்பபட்டு வருகின்றன.
Pakistan Economic Crisis: இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு, பிற நாடுகளிலிருந்து நிதி உதவி பெறுவதில் அதிக சிரமங்கள் ஏற்படக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.