போஸ்ட் ஆபிசின் வருமான திட்டம்: 5 ஆண்டுகளில் பணத்தை இரட்டிப்பாக்க டிப்ஸ்!

போஸ்ட் ஆபிசின் POMIS திட்டமானது முதலீடு செய்யும் பணத்திற்கு பாதுகாப்பையும், நிரந்தர வருமானத்தையும் தரும் வகையில் நம்பிக்கைக்குரிய திட்டமாக இருக்கிறது.

 

1 /5

மாதாந்திர வருமான திட்டத்தை தொடங்க ஒரு நபர் அதிகபட்சமாக கணக்கில் ரூ.4.50 லட்சம் மற்றும் கூட்டு கணக்கில் ரூ.9 லட்சம் டெபாசிட் செய்து திட்டத்தை தொடங்கலாம்.  

2 /5

10 வயதுக்குட்பட்டவர்கள் பாதுகாவலருடன் கணக்கை தொடங்கலாம் மற்றும் 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் தனது சொந்த பெயரிலேய கணக்கை தொடங்கலாம்.  

3 /5

5 ஆண்டுக்கு பின் கணக்கு முதிர்ச்சியடைந்ததும் தபால் நிலையத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பாஸ்புக்குடன் கொடுத்து பணத்தை பெற்று கொள்ளலாம்.  

4 /5

கணக்குதாரர் இறந்துவிட்டால் அவரது கணக்கு மூடப்பட்டு அவரது சட்டபூர்வமான நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும்.  

5 /5

போஸ்ட் ஆபீஸ் ஆர்டிக்கு 5,8% வட்டி வழங்குகிறது, இந்த திட்டத்தின் முதிர்வில் முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் சேர்த்து ஆர்டி பணமும் கிடைக்கிறது.