கொரோனாவை எதிர்த்து தமிழக அரசு செய்யும் நடவடிக்கைகள் என்ன?

கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் ஒருபகுதியாக தமிழகம் முழுதும் 15,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயார் நிலையில் இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • Mar 27, 2020, 20:19 PM IST

சென்னை ஓமந்தூரர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவை முதல்வர் பழனிசாமி இன்று திறந்துவைத்தார். தொடர்ந்து கொரோனா சிறப்பு வார்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

1 /9

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் COVID19 மருத்துவமனையாக 500 படுக்கை வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வார்டுகளை பார்வையிட்டார் தமிழக முதல்வர்.

2 /9

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் COVID19 மருத்துவமனையாக 500 படுக்கை வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வார்டுகளை பார்வையிட்டார் தமிழக முதல்வர்.

3 /9

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் COVID19 மருத்துவமனையாக 500 படுக்கை வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வார்டுகளை பார்வையிட்டார் தமிழக முதல்வர்.

4 /9

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் COVID19 மருத்துவமனையாக 500 படுக்கை வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வார்டுகளை பார்வையிட்டார் தமிழக முதல்வர்.

5 /9

சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறையால் அமைக்கப்பட்டுள்ள 24மணி நேர அவசரகால கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை பார்வையிட்டார் தமிழக முதல்வர்.

6 /9

சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறையால் அமைக்கப்பட்டுள்ள 24மணி நேர அவசரகால கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை பார்வையிட்டார் தமிழக முதல்வர்.

7 /9

சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறையால் அமைக்கப்பட்டுள்ள 24மணி நேர அவசரகால கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை பார்வையிட்டார் தமிழக முதல்வர்.

8 /9

சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறையால் அமைக்கப்பட்டுள்ள 24மணி நேர அவசரகால கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை பார்வையிட்டார் தமிழக முதல்வர்.

9 /9

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.