இந்துக்கள் பெரும்பாலோனோர் காயத்ரி மந்திரம் சொல்வதுண்டு. காயத்ரி மந்திரத்தின் பெருமை அனைவரும் அறிந்ததே. அதுபோல பீஜ அட்சர மந்திரங்களும் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு அட்சர மந்திரங்கள் உள்ளன.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 2.73 லட்சம் புதிய தொற்று பாதிப்புகள் பதிவானதைத் தொடர்ந்து இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.50 கோடியைத் தாண்டியது.
திருக்கடையூர் அபிராமி அன்னையை நோக்கி பாடும் , அபிராமிபட்டர் கூட ‘கலையாத கல்வியும், குறையாத வயதும், கபடு வாராத நட்பும், என்ற பாடலை பாடும் போது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பற்றி பாடும் போது, ‘தவறாத சந்தானம்’ வேண்டும் என்கிறார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,501 இறப்புகள் பதிவாகியுள்ளன. 1,38,423 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் (Kamala Harris), தேர்தலில் வெற்றி பெற்று துணை அதிபராக பதவியேற்றார்.
பித்ரு தோஷம் என்பது என்ன? பித்ரு தோஷம் இருந்தால், அதற்கு ஒருமுறை பரிகாரம் செய்தால் மட்டும் போதுமா? இது குறித்து உங்களுக்காக சில தகவல்கள். இந்திய பாரம்பரியத்தில் இதுபோன்ற தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும் உள்ளன.
இந்திய - பாகிஸ்தான் கடல் எல்லையில் பாகிஸ்தான் படகு ஒன்றில் இருந்த 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. கப்பலில் இருந்த 8 பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப நிறுவனம் தனது முதல் Buyback என்ற 13,000 கோடி ரூபாய் திட்டத்தை 2017 டிசம்பரில் வெற்றிகரமாக முடித்தது, பங்கு ஒன்றுக்கு 1,150 ரூபாய் என்ற விலையில் 11.3 கோடி பங்கு பங்குகள் அந்த சமயத்தில் வாங்கப்பட்டன.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தற்போது கொரோனாவின் தாக்கமும், பாதிப்பும் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் ஆறே மாதத்திற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்துவிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன
நியூசிலாந்து: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு வருவதற்கு தற்காலிக தடையை நியூசிலாந்து இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.
புதிய முயற்சியை மத்திய, மாநில அரசுகள் கையில் எடுத்துள்ளது. அதன் வரிசையில், "முகமூடி இல்லை - சேவை இல்லை" (No mask - No service) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா: நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2015, ஏப்ரல் 8ஆம் தேதியன்று பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தை (PMMY) தொடங்கினார்.
PUBG மொபைல் கொரியா பதிப்பு ஜூலை 1 முதல் இந்தியாவில் இயங்காது. புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு சமூக வலைப்பின்னல் தளமான இன்ஸ்டாகிராமில் வெளியான செய்திகளை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆசியாவில் ஜாக்மாவை தாண்டினார் முகேஷ் அம்பானி. ஃபோர்ப்ஸ் பத்திரிகை தொடர்ந்து 35 வது ஆண்டாக உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.