கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு விட்டதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், கொரோனாவின் 'எரிஸ்' மாறுபாடு இந்தியாவில் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Covid Vaccine Not Mandatory: சர்வதேச பயணிகள் கோவிட் தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது கட்டாயம் என்ற கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அமெரிக்கா கைவிட்டது
End Of Covid-19 As Global Health Emergency: கோவிட் நோய் உலக சுகாதார அவசரநிலை என்ற நிலையில் இருந்து கோவிட் நோயை நீக்குவதாக உலக சுகாதார மையம் அறிவிக்கிறது, அதாவது, கொரோனா வைரஸால் ஏற்பட்ட நெருக்கடி நிலை முடிந்துவிட்டது என்று WHO கூறுகிறது
தொற்று நோய்களால் அடிக்கடி பாதிக்கப்படுபவராக இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவை டையட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின்சி உணவுகள் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Covid Cases in India Today: மீண்டும் அச்சமூட்டும் கொரோனா தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10,542 பேருக்கு பாதிப்பு. தமிழகத்தை பொறுத்த வரை ஒரே நாளில் 527 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
Coronavirus: கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பதிவாகும் தொற்று எண்ணிக்கையின் அளவு சீராக அதிகரித்து வருகிறது. இது மக்களையும் அதிகாரிகளையும் மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Corona Preparedness Mock Drill: கோவிட்-19 பாதிப்புகள் அதிகரிப்பதற்கு மத்தியில் தயார்நிலையை சரிபார்க்க மருத்துவமனைகளில் இன்று முதல் இரண்டு நாள் நாடு தழுவிய ஒத்திகை நடைபெறுகிறது
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோவையில் கொரோனாவுக்கு இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Covid Mutations in India: XBB.1.16 என பெயரிடப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸின் துணை மாறுபாடு விரைவாக பரவுகிறது இதன் நியூக்ளியோடைடு மற்றும் அமினோ அமிலங்களில் கூடுதல் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது.
Coronavirus in Tamil Nadu: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும், மக்கள் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் பெரிய அளவில் இல்லை என்பதால் அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கி கொள்ள வேண்டும்.
COVID-19 vaccination: அதிகரித்து வரும் கொரோனா தொற்றுடன், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மூன்று, கர்நாடகாவில் ஒன்று, கேரளாவில் மூன்று என மொத்தம் 7 பேர் கோவிட் நோய்க்கு பலியானார்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.