நெற்றி வகிட்டில் குங்குமம் இடுவது ஏன்? ரகசியம் இதுதாங்க!

சுமங்கலிப் பெண் என்ற அடையாளத்திற்கு பெண்கள் நெற்றி வகிட்டில் வைக்கப்படுவதுதான் குங்குமம். 

  • Dec 01, 2020, 17:05 PM IST

சுமங்கலிப் பெண் என்ற அடையாளத்திற்கு பெண்கள் நெற்றி வகிட்டில் வைக்கப்படுவதுதான் குங்குமம். நெற்றியில் குங்குமம் வைப்பதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளது. நெற்றியில் குங்குமம் வைப்பதில் ஏகப்பட்ட அறிவியல்கள் இருக்கிறது.

 

1 /5

குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

2 /5

பெண்கள் தங்களது முன் வகிட்டில் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் முன்னோர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 /5

சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

4 /5

நெற்றியில் குங்குமத் திலகம் வைப்பதன் மூலமாக நமது அறிவாற்றலை அதிகப்படுத்த முடியும். 

5 /5

நெற்றியின் மையப் பகுதியில் நமக்கு காந்தசக்தி அதிகமாக உள்ளது. குங்குமம் வைப்பதன் மூலமாக மற்றவர்கள் நம்மை வசியப்படுத்துவதிலிருந்து தப்பிக்க முடியும்.