தமிழகத்தில் ஓராண்டில் 28,000 கிலோ கஞ்சா பறிமுதல்!

தமிழ்நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 28 ஆயிரம் கிலோ கஞ்சா மற்றும் 65 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Trending News